மியன்மார் மண்சரிவு – பலரை காணவில்லை

Sunday, 27 December 2015 - 8:48

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E2%80%93+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
மியன்மாரில் இடம்பெற்ற மண்சரிவில் பலர் காணாமல் போயுள்ளனர். 
 
மியன்மாரின் வடக்கு பிராந்தியமான கச்சினில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. 
 
தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
இதேபகுதியில் கடந்த மாதமும் நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டு 100 கும் அதிகமானவர்கள் பலியாகி இருந்தனர். 
 
அங்குள்ள நீல மாணிக்கக் கற்களை அகழ்வு செய்யும் பகுதியிலேயே இந்த மண்சரிவு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips