சிரியாவில் 27 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் வடக்கு அலெப்போ பிராந்தியத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் இலக்குகளை அடையாளம் கண்டு இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தீவிரவாதிகளின் நான்கு பாதுகாப்பு பகுதிகளும், இரண்டு ஆயுத கிடங்குகளும் அழிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories