நியூயோர்க், வாஷிங்டனில் தாக்குதல் தொடர்பில் பிரேரணை

Wednesday, 18 May 2016 - 8:49

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%2C+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88
நியூயோர்க் மற்றும் வாஷிங்டனில் இடம்பெற்ற செப்டம்பர்  தாக்குதல்கள் தொடர்பில் அமெரிக்க செனட்டில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி, சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் சவுதி அரேபியா மீது வழக்குத் தொடுக்க முடியும்.

எவ்வாறாயினும், இந்த பிரேரணையில் ஜனாதிபதி கையெழுத்திட்ட பின்னரே நிறைவேற்றப்படும் என்படும் குறிப்பிடத்தக்கது.
 
கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி பெண்டகன் மற்றும் உலக வர்த்தக கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.

தாக்குதல்களில் மொத்தமாக சுமார் 3 ஆயிரம்  பேர் வரையில் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips