மே மாதத்தில் ஜில்லென்று மழை பெய்வது நன்றாக இருந்தாலும் சென்னைவாசிகளுக்கு அடைமழையைப் பார்த்தாலே அச்சம் எழாமல் இல்லை.
வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் சோக வடுவே சென்னைவாசிகளுக்கு இன்னமும் மறையவில்லை அதற்குள் மே மாத கோடை மழை விடிய விடிய பெய்து மிரட்டி வருகிறது.
கடந்த 2 நாட்களில் மட்டும் சராசரியாக 180 மி.மீட்டருக்கும் மேலாக மழை அளவு பதிவாகியுள்ளது.
புகழ்பெற்ற செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் மட்டும் கடந்த இரு தினங்களில் 222 மி.மீ அளவிற்கு மழை அளவு பதிவாகியுள்ளது.
இரவு முதல் கொட்டி தீர்த்த மழை சற்று நேர ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் பெய்து வருகிறது. தெளிய விட்டு தெளிய விட்டு மழை பெய்தால் நகரம் மீண்டும் வெள்ளக்காடாக மாறியுள்ளது
வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் சோக வடுவே சென்னைவாசிகளுக்கு இன்னமும் மறையவில்லை அதற்குள் மே மாத கோடை மழை விடிய விடிய பெய்து மிரட்டி வருகிறது.
கடந்த 2 நாட்களில் மட்டும் சராசரியாக 180 மி.மீட்டருக்கும் மேலாக மழை அளவு பதிவாகியுள்ளது.
புகழ்பெற்ற செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் மட்டும் கடந்த இரு தினங்களில் 222 மி.மீ அளவிற்கு மழை அளவு பதிவாகியுள்ளது.
இரவு முதல் கொட்டி தீர்த்த மழை சற்று நேர ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் பெய்து வருகிறது. தெளிய விட்டு தெளிய விட்டு மழை பெய்தால் நகரம் மீண்டும் வெள்ளக்காடாக மாறியுள்ளது
Follow US
Most Viewed Stories