'பணம் எவ்வாறு கிடைத்ததென்பது அவசியமற்ற விடயம்' - ஜோன்

Monday, 27 June 2016 - 19:50

+%27%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%27+-+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D
மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவேண்டும் என்றால், பணம் எவ்வாறு கிடைத்ததென்பது அவசியமற்றது என சுற்றுலா அபிவிருத்தி, காணி மற்றும் கிரிஸ்துவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

வத்தளையில் இன்று இடம் பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips