அந்தரத்தில் திருமணம் செய்த காதல் ஜோடி: ஏன்? எதற்காக?

Tuesday, 02 August 2016 - 9:32

%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%3A+%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%3F+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%3F

இந்தியா, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த செஹதீர், ரேஸ்மா ஆகிய இருவரும், ரோப்வே போக்குவரத்தின் உயரத்தில் (தரையிலிருந்து சுமார் 90 மீற்றர்) தொங்கி கொண்டு திருமணம் செய்துள்ளனர்.

இவர்கள் எதற்காக இவ்வாறு ஒரு முடிவை எடுத்தார்கள் என்றால், ரோப்வே போக்குவரத்தில் சந்தித்துக்கொண்ட இவர்கள், அங்குதான் காதலை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணத்தினாலேயே , இவர்கள் இருவரும் இவ்வாறு திருமணம் செய்துகொண்டனர்.

இவர்கள் திருமணத்திற்கு எவ்வித பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை, எவ்வித பிரச்சனையும் இன்றி காதல் ஜோடி கூடிய இடத்திலேயே கல்யாணத்தையும் நடத்தியுள்ளனர்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips