கர்ப்பிணி பெண்களுக்கான அவதான எச்சரிக்கை!!

Wednesday, 31 August 2016 - 8:06

%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%21%21
சிங்கப்பூரில் சீகா வைரஸ் தொற்றினால் 80 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் மாத்திரம் 26 பேர் சீகா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இனங்காணப்பட்டுள்ளதாக, அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு கிழமைகளில் குறித்த வைரஸ் தீவிரமாக பரவி வருவதாக தெரிவக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்ப்பிணி பெண்களுக்கு அவதானமாக இருக்குமாறு அந்த நாட்டு சுகாதாரப் பிரிவு அவதான எச்சரிக்கை விடுத்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips