பதுளை - மடுல்சீம – கல்லோயா பெருந்தோட்டப் பகுதியில் கடந்த 17ம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்றோருக்கான கொடுப்பனவு இழுத்தடிப்பு, தேயிலைத் தோட்டம் சுத்திகரிக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இதுதொடர்பில் உதவி தொழிலுறவு ஆணையாளர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் போது, தீர்வு காணப்பட்டதை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories