அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்டத்திற்கான விஜயத்தை எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் இன்று மேற்கொண்டார்.
அவருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர்.
இதன்போது, அவர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories