வௌ்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மேற்கொள்ளும் முறைப்பாடுகளுக்கான பிரதிகள் இலவசமாக வழங்கப்படும் என காவற்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி , வௌ்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்த / காணாமல் போன நபர்கள் தொடர்பில் மற்றும் வீடுகள் / சொத்துக்கள் மற்றும் பெறுமதியான ஆவணங்கள் சேதமடைந்துள்ளமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுளின் பிரதியை இலவசமாக வழங்க சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார்.
ஆகவே , இவ்வாறான முறைப்பாடுகளுக்கான பிரதிகளை இலவசமாக பெற்றுக்கொடுக்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவற்துறை மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதன்படி , வௌ்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்த / காணாமல் போன நபர்கள் தொடர்பில் மற்றும் வீடுகள் / சொத்துக்கள் மற்றும் பெறுமதியான ஆவணங்கள் சேதமடைந்துள்ளமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுளின் பிரதியை இலவசமாக வழங்க சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார்.
ஆகவே , இவ்வாறான முறைப்பாடுகளுக்கான பிரதிகளை இலவசமாக பெற்றுக்கொடுக்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவற்துறை மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
Follow US
Most Viewed Stories