பொகவந்தலாவை கர்க்கஸ்வோல்ட் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் வீடொன்று முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த வீட்டின் உரிமையாளர் இறைவனுக்கு விளக்கேற்றிய போது விளக்கிலிருந்து இந்த தீ பரவியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த வீட்டின் உரிமையாளர் இறைவனுக்கு விளக்கேற்றிய போது விளக்கிலிருந்து இந்த தீ பரவியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow US
Most Viewed Stories