முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவருமான சந்தானம் அருள்சாமி தனது 59ஆவது வயதில் இன்று காலை இயற்கை எய்தினார்.
அவரது மரணத்திற்கான காரணம் உடனடியாக அறியப்படாத நிலையில், அவரது உடல் க்ளங்கன் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்ற போது, மரணமாடைந்திருந்ததாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்திருந்த, அமரர் சந்தானம் அருள்சாமியின் புதல்வர் உறக்கத்திலேயே, மூர்ச்சை அடைந்திருந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
Latest News
காலக்கெடு கடந்தும் விடுவிக்கப்படாத வாகனங்கள் - விரைவில் விடுவிக்குமாறு கோரிக்கை
Local
09 September 2026
பாதுகாப்புப் படைகளின் பிரதான அதிகாரியின் பதவியை நீக்குவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
Local
09 September 2026
நாட்டுக்கே உரிய மனித உரிமை ஆணைகள் காலவரையறையின்றி நீடிக்கக் கூடாது – ஐ.நா.விடம் இலங்கை கோரிக்கை
Local
09 September 2026
நடிகர் அஜித்தின் மறுபக்கம்: படப்பிடிப்புத் தளத்தில் அவர் காட்டும் அன்பு குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சி!
Local
09 September 2026
ஒரே ஒரு முடிவு மொத்த வாழ்க்கையையும் மாற்றுமா? : இயக்குநர் ஜேசன் சஞ்சய் வைரல் பேச்சு!
Local
09 September 2026
இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் 3 புதிய பாலங்கள் திறப்பு!
Local
09 September 2026
இந்தியா - இலங்கை இடையே மூன்று புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
Local
09 September 2026
இந்தியப் பெருங்கடல் பாதுகாப்புக்கு இலங்கை முழுமையான ஒத்துழைப்பு - ஜனாதிபதி!
Local
09 September 2026
குறைந்த எடைக் கொண்ட பாணை விற்பனை செய்த 54 இடங்கள் முற்றுகை
Local
09 September 2026
தலவத்துகொடை கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது
Local
09 September 2026