ஒவ்வாமையால் 12 மாணவர்கள் மருத்துவமனையில்

Tuesday, 26 February 2019 - 18:23

%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+12+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
பிபிலை பிரதேசத்தில் பாடசாலையொன்றில் 12 மாணவர்களுக்கு ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அவர்கள் பிபிலை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 9 மாணவிகளும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர்களுக்கு தலைச்சுற்று மற்றும் தோல் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips