பிபிலை பிரதேசத்தில் பாடசாலையொன்றில் 12 மாணவர்களுக்கு ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அவர்கள் பிபிலை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சை பெறுபவர்களில் 9 மாணவிகளும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர்களுக்கு தலைச்சுற்று மற்றும் தோல் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சிகிச்சை பெறுபவர்களில் 9 மாணவிகளும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர்களுக்கு தலைச்சுற்று மற்றும் தோல் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories