தெமட்டகொடை வேலுவனாராம பகுதியில் இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது பாதாள உலக குழு மற்றும் போதைப் பொருள் வர்த்தகம் என்பவற்றுடன் தொடர்புடைய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் தெமட்டகொடை ருவானும் உள்ளடங்குவதாக காவற்துறை விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர, பாகிஸ்தான் பிரஜை ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகத்துக்குரியவர்களிடமிருந்து கொக்கேய்ன் போதைப் பொருள், 30 லட்சம் ரூபா பணம், துப்பாக்கி, வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் காவற்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் தெமட்டகொடை ருவானும் உள்ளடங்குவதாக காவற்துறை விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர, பாகிஸ்தான் பிரஜை ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகத்துக்குரியவர்களிடமிருந்து கொக்கேய்ன் போதைப் பொருள், 30 லட்சம் ரூபா பணம், துப்பாக்கி, வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் காவற்துறை தெரிவித்துள்ளது.
Follow US
Most Viewed Stories