மத்திய வங்கி மோசடியை போன்றுதொரு பாரிய மோசடி ஈ.டி.ஐ வைப்பாளர்களுக்கு பணம் பெற்றுத்தராமல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லை கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் இதனை தெரிவித்தார்.
பத்தரமுல்லை கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் இதனை தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories