அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை ஒடுக்க இடமளிக்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.
பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories