உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர், கலைத்துறை பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக இலங்கை பாடகர்கள் சங்க தலைவர் கீர்த்தி பெஸ்குவெல் தெரிவித்துள்ளார்.
எமது செய்தி பிரிவிற்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கலைஞர்கள் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களுக்கான பணத்தை கூட வைப்பிலிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாட எதிர்பார்ப்பதாக இலங்கை பாடகர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்
Follow US
Most Viewed Stories