கொரோனா அச்சுறுத்தலுக்கான தடுப்பூசி இந்த வருட இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த தடுப்பூசிக்கு உலக நாடுகளின் எதிர்ப்பு இல்லாத நிலை வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த தடுப்பூசிக்கு உலக நாடுகளின் எதிர்ப்பு இல்லாத நிலை வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories