எதிர்வரும் வாரங்களில் கோதுமை மா தயாரிப்பிலான உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதென வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு விலைகள் அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் ஒருகட்டமாக அதிகுறைந்த விலையில் நூடில்ஸ், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு விலைகள் அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் ஒருகட்டமாக அதிகுறைந்த விலையில் நூடில்ஸ், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Latest News
"யுத்த காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழர்களின் நகைகள் எங்கே? - யுகண்டாவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா?"
Local
09 July 2026
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விவகாரம் - கோட்டாபய ராஜபக்சவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
Local
09 July 2026
நிதி தூய்தாக்கல் சட்டமூலம் அதிக பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!
Local
09 July 2026
யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் மீதான அவதூறு குற்றச்சாட்டு - விசாரணைகளைத் துரிதப்படுத்தக் கோரி போராட்டம்
Local
09 July 2026
தலவாக்கலை - லிந்துலை நகர சபையில் இருவருக்கு இடையே முறுகல் - காவல்துறையின் விசாரணைகள் ஆரம்பம்!
Local
09 July 2026
புலமைசார் சொத்துரிமை வழக்கு - விமல் வீரவங்சவுக்கு எதிராக 1 மில்லியன் ரூபாய் நட்ட ஈட்டுத் தீர்ப்பு உறுதி
Local
09 July 2026
யாழ்.பல்கலையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் - அவதூறு பரப்பும் செயல் : மாணவர் ஒன்றியம் கன்டணம்!
Local
09 July 2026
இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி தீர்மானம்
Local
09 July 2026
சிறுவர் பாதுகாப்புக்குத் தேசிய நெருக்கடி?" – நாடாளுமன்றத்தில் கேள்விகளை அடுக்கிய சஜித்
Local
09 July 2026
பெண் இயன்முறை சிகிச்சை நிபுணர் மரணம் : நான்கு சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு
Local
09 July 2026