கொழும்பு -கோட்டை மற்றும் பதுளை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் புதிதாக இரண்டு தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு தொடருந்து சேவைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, இன்று (23) இரவு 8.30க்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு தொடருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த தொடருந்து நாளை மாலை 5.30க்கு பதுளையிலிருந்து மீண்டும் கொழும்பு கோட்டை நோக்கி புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்று (23) இரவு 8.30க்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு தொடருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த தொடருந்து நாளை மாலை 5.30க்கு பதுளையிலிருந்து மீண்டும் கொழும்பு கோட்டை நோக்கி புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories