அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நொலண்ட் இன்று முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரையில், பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்திய பசுபிக் கூட்டமைப்பிற்கு, அமெரிக்காவின் அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பை வழங்கும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பங்களாதேஷ், இலங்கை மற்றும் புதுடெல்லியில் உள்ள வெளியுறவு தரப்பினருடன் ஆலோசனைகளை மேற்கொள்வார்.
இந்த விஜயங்களின்போது, அவர் தலைமையிலான தூதுக்குழவினர், சிவில் சமூகம் மற்றும் வர்த்தக தலைவர்களையும் சந்தித்து பொருளாதார கூட்டாண்மைகளை மேலும் வலுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.
Latest News
அமைச்சரவைப் பத்திரத்தில் சந்தேகம்: அவசர அரசியலமைப்புத் திருத்த முயற்சிக்கு 'தினன தகுண' கடும் கண்டனம்!
Local
04 August 2026
உதயநிதி ஸ்டாலின் கைதை தொடர்ந்து நடிகை நிவேதா பெத்துராஜின் திருக்குறள் வைரல்
Local
04 August 2026
உதயநிதிக்கு ஆதரவாக போராட்டம்: முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கைது
Local
04 August 2026
சாமிக கருணாரத்னவிடம் மரபணு பரிசோதனை நடத்தக் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்தது நீதிமன்றம்!
Local
04 August 2026
உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு : முதலமைச்சர் விஜய்யின் உருவ பொம்மை எரிப்பு!
Local
04 August 2026
சண்டீபுரா வைரஸ் பாதிப்பு: குஜராத்தில் 22 சிறுவர்கள் உயிரிழப்பு!
Local
04 August 2026
மெட்ரோ பேருந்துகளில் போதைப்பொருள் கண்டறியும் சென்சர்கள் அறிமுகம்
Local
04 August 2026
"கைது நடவடிக்கைக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்" - அதிரடி முழக்கத்துடன் காவல்துறையினரிடம் பேசிய உதயநிதி!
Local
04 August 2026
நுவரெலியா நோர்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு
Local
04 August 2026
ஒரு சம்பவத்தால் மட்டுமே சூர்ப்பணகை அறியப்படுகிறார் - ராமாயணா குறித்து மனம் திறந்த ரகுல் ப்ரீத் சிங்
Local
04 August 2026