நாட்டில் பொது அமைதியை நிலைநாட்டுவதற்காக நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய முப்படையினரை கடமைக்கு அழைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட கட்டளையொன்றை பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த கட்டளை குறித்து பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (22) காலை நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.
பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 40 ஆவது அத்தியாயத்தின் 12ஆவது சரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த கட்டளையை பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த கட்டளை குறித்து பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (22) காலை நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.
பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 40 ஆவது அத்தியாயத்தின் 12ஆவது சரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த கட்டளையை பிறப்பித்துள்ளார்.
Latest News
ஜனாதிபதிகளின் இல்லங்களைப் பொருளாதார ரீதியில் பயன்படுத்த அரசாங்கம் தீர்மானம்
Local
22 July 2026
ஆர்ஜென்டினாவுக்கு எதிரான விமர்சனப் பதிவு - ரொனால்டோ 'லைக்' செய்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் பரபரப்பு!
Local
22 July 2026
2027 ஒருநாள் உலகக் கிண்ணம் : புதிய போட்டி முறை குறித்த கண்ணோட்டம்
Local
22 July 2026
வெப்பத்தை வெறும் 5 நிமிடத்தில் விரட்டும் புதிய சாதனம் : மனிதர்களைக் குளிர்விக்க ஒரு மனித குளிரூட்டி!
Local
22 July 2026
அரசு வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய வழக்கு: சரத் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு
Local
22 July 2026
சட்டவிரோத கையடக்கத் தொலைபேசிகளுடன் ஒருவர் கைது
Local
22 July 2026
தோனி மற்றும் ரெய்னாவின் சாதனைகளை முறியடிப்பாரா ஸ்ரேயாஸ் ஐயர்?
Local
22 July 2026
சிக்கலில் சிக்கிய டேவிட் வோர்னர் - 18ஆம் திகதி தீர்ப்பு!
Local
22 July 2026
ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணித்தலைவர் பதவியிலிருந்து ஷாஹிதி விலகல்!
Local
22 July 2026
ராகுல் காந்தி கைது விவகாரம்: தமிழக வெற்றிக் கழகம் கண்டனம்
Local
22 July 2026