நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 698 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக புதிய கையடக்க தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த செயலிக்கு 'நோ போ சுவர்' (Know4Sure) என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக புதிய கையடக்க தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த செயலிக்கு 'நோ போ சுவர்' (Know4Sure) என பெயரிடப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories