மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை.
இந்த இரு போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியிருந்தது.
இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
சூர்யகுமார் யாதவ் அண்மையில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
அவர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
அவர் போட்டிக்கான முழு உடல் தகுதியை எட்டாததால், மேலும் சில ஐ.பி.எல். போட்டிகளை தவறவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இரு போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியிருந்தது.
இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
சூர்யகுமார் யாதவ் அண்மையில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
அவர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
அவர் போட்டிக்கான முழு உடல் தகுதியை எட்டாததால், மேலும் சில ஐ.பி.எல். போட்டிகளை தவறவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow US
Most Viewed Stories