நான் எந்தவித மோசடியும் செய்யவில்லை – மைத்ரி!

Wednesday, 17 April 2024 - 18:11

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+%E2%80%93+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%21
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தாம் பதவியேற்றது முதல் எந்தவித மோசடியும் செய்யவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 
 
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 108ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். 
 
தான் மோசடி செய்திருந்தால் அதனை எவரேனும் வெளிப்படுத்துங்கள் என்றும் அவர் இதன்போது சவால் விடுத்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips