ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறங்கினால், அவரால் வெற்றிபெற முடியாது என, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எமது செய்திச் சேவையுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த விடயத்தைக் கூறினார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “நான் அமைச்சரவையில் இணைந்து கொள்ளப் போவதில்லை.
எனது அரசியல் வாழ்க்கையில் என்றுமே செல்வங்களுக்காகவும் பதவிகளுக்காகவும் எந்த முடிவையும் எடுத்ததில்லை.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவது என்பது புதிய விடயம் இல்லை. நான் இப்போது மக்களின் பிரதிநிதி, நாட்டின் முன்னேற்றத்தையே விரும்புகிறேன்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான் நாட்டின் வரிசை யுகத்தை நிறைவு செய்து பல சலுகைகளை மக்களுக்காக வழங்கினார்.
அதில் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
ஆனால், ராஜபக்ஷக்களுடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடுவாராக இருந்தால் அவர் வெற்றி பெறுவது கடினம்” என ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
Latest News
நீதிபதிகளின் ஓய்வு வயது: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நிறைவேற்றிய 7 அம்ச தீர்மானம்!
Local
30 July 2026
எகிப்தில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: அமெரிக்க எரிவாயு தாங்கிக் கப்பலில் தீப்பரவல்!
Local
29 July 2026
பெந்தோட்டையில் பராமோட்டர் விபத்தில் பாலஸ்தீன பெண் பலி!
Local
29 July 2026
இலங்கை மெட்ரோ போக்குவரத்துத் திட்டம்: 104 புதிய பேருந்துகள் நாட்டுக்கு வருகை!
Local
29 July 2026
உச்சக்கட்ட எரிபொருள் நெருக்கடி - தவிக்கும் பாலஸ்தீன மக்கள்!
Local
29 July 2026
நள்ளிரவில் லிப்ஸ்டிக் போட்டதால் விவாகரத்து - நீதிமன்றம் சொன்ன அதிரடி பதில்!
Local
29 July 2026
ஓய்வு குறித்து நெய்மர் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!
Local
29 July 2026
எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்
Local
29 July 2026
மாணவர்களின் ஊட்டச்சத்து தரத்தை உயர்த்த புதிய யோசனை: சத்துணவு பட்டியலில் சிக்கன் பிரியாணிக்கு வாய்ப்பு!
Local
29 July 2026
காஸா போர்: பெற்றோர்களை இழந்த 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள்!
Local
29 July 2026