யாழ்ப்பாணம் - பருத்தித்துறை - கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி காணியை உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு இராணுவ தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 14 நாட்களுக்குள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து வெளியேறுமாறும் இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் இராணுவ முகாமிலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு பல அரசியல் கட்சிகள் இணைந்து போராட்டம் நடாத்தியிருந்ததுடன் நில அளவை செய்வதற்கும் பல தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்தநிலையிலேயே, மூவருக்குச் சொந்தமான காணியை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு இராணுவ தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.





Latest News
விண்வெளியிலிருந்து பூமியின் துருவ ஒளி : விண்வெளி வீராங்கனை சோஃபி அடெனாட் பகிர்ந்த காணொளி வைரல்!
Local
05 July 2026
நிலக்கரி கொள்முதல் முறைகேடு விசாரணை : நாளை முதல் சாட்சியப் பதிவு ஆரம்பம்!
Local
05 July 2026
தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு!
Local
05 July 2026
உயர்தரப் பரீட்சையின் மறுமதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியாகின!
Local
05 July 2026
கால்பந்து தொடர்: அதிக சனத்தொகையை கொண்ட நாடுகள் ஏன் பங்கேற்க முடியவில்லை?
Local
05 July 2026
கால்பந்து தொடரிலிருந்து கனடாவின் வெளியேற்றம்- தந்த அதிர்வலைகள்
Local
05 July 2026
பரகுவேயை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ்!
Local
05 July 2026
சாதனைப் பட்டியலில் இணைந்த அக்சர் படேல்
Local
05 July 2026
எண்ணெய் விலையில் திடீர் மாற்றம்
Local
05 July 2026
கடும் வெப்ப அலை - மின்சாரத் தேவை அதிகரிப்பு!
Local
05 July 2026