முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராமவில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்திற்குப் பின்னால் பாதுகாப்புப் படையினர் தங்கியிருந்த வீட்டில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சுமார் 300,000 ரூபாய் நீர் கட்டணத்தை செலுத்தாதன் காரணமாக குறித்த வீட்டிற்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு காவலர்கள் தங்கியுள்ள வீட்டிற்கான நீர் கட்டணம் ஜனாதிபதி செயலகம் மூலமாக செலுத்தப்படுவதாக சட்டத்தரணி மனோஜ் கமகே மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட நீர் கட்டணங்கள் சில மாதங்களுக்கு முன்பு செலுத்தப்பட்டவை என்று கூறிய முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர், அந்த நேரத்தில் அவ்வீட்டில் 160 பாதுகாப்புக் காவலர்கள் இருந்ததால், இவ்வளவு நீர் கட்டணத்தைப் பெறுவது நியாயமானது எனத் தெரிவித்தார்.
எனினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள பகுதிக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Latest News
நாடு முழுவதும் 112 அவசர சோதனைகள்: நுகர்வோர் விவகார அதிகார சபை அதிரடி!
Local
21 July 2026
அஜித்தின் அடுத்தப்படம் குறித்து இயக்குநர் கொடுத்த புதிய அப்டேட்
Local
21 July 2026
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கைது : டெல்லியில் பரபரப்பு
Local
21 July 2026
இந்தியாவில் நீர்மின் திட்டச் சுரங்கத்தில் வெடிப்பு: 10 பேர் உயிரிழப்பு
Local
21 July 2026
செம்மணி மனித புதைகுழி : 39ஆம் நாள் அகழ்வில் 13 என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளன!
Local
21 July 2026
'குஷி 2' படத்தில் விஜய்யின் மகன் - ஜோதிகாவின் மகள்? எஸ்.ஜே. சூர்யா பதில்
Local
21 July 2026
புதிய அவதாரத்தில் சாய் பல்லவி - படப்பிடிப்பு அனுபவம் குறித்து உருக்கம்
Local
21 July 2026
ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு வருவோருக்கான அவசர அறிவித்தல்
Local
21 July 2026
அவசர புனரமைப்புக்காக 60 வீதிகள் அடையாளம்: புதிய அதிகாரிகள் குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்
Local
21 July 2026
தொலைதூர பயணம் இனி வசதியாகும் - 600 சொகுசு பேருந்துகள் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!
Local
21 July 2026