2019ம் ஆண்டு உலக கிண்ண போட்டித் தொடரை தொடர்ந்து சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இந்திய அணியின் சகலதுறை வீரர் சுரேஸ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் இணைத்துக்கொள்ளப்படாத ரெய்னாவை , இருபதுக்கு இருபது போட்டித் தொடரில் மாத்திரம் இணைத்துக்கொள்ள இந்திய கிரிக்கட் வாரியம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் இணைத்துக்கொள்ளப்படாத ரெய்னாவை , இருபதுக்கு இருபது போட்டித் தொடரில் மாத்திரம் இணைத்துக்கொள்ள இந்திய கிரிக்கட் வாரியம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.