நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் இல்லை - பாதுகாப்பு செயலாளர்

Sunday, 04 December 2016 - 12:55

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+-++%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D
நாட்டின் பாதுகாப்பு தொடர்பில், சிலர் கூறுவது போல எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெற்றியாராட்சி தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

வடக்கு மக்களின் காணிகள் மீண்டும் அவர்களிடம் கையளிக்கப்பட்டமை தொடர்பாக சில தவறான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.

அதுபோல வடக்கு கிழக்கு மக்களின் தற்போதைய நிலை தொடர்பில் தெளிவான நிலை காணப்படுவதாகவும் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips