கொழும்பிலிருந்து சிவனொளிபாதமலையை எவரேனும் பார்த்ததுண்டா...!
கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்தின் 37 ஆவது மாடியிலிலருந்து சிவனொளி பாதமலையை நேரடியாக கண்டு இரசிக்க கூடிய சந்தர்ப்பம் இன்றைய தினம் கிட்டியது.
இதற்கு ஏதோ ஒரு வகையில் கொரோனாவும் காரணமாக அமைந்துள்ளது.
வளிமண்டலத்தில் நைட்ரிஜன் 78 வீதமும் ஒட்சிசன் 20 வீதமும், காபனீர் ஒட்சைட்டு 0.03 வீதமும், சடத்துவ வாயு மற்றும் நீராவி ஆகியன காணப்படுகின்றன.
தொழிற்சாலைகளிலிருந்து, வாகனங்களிலிருந்து, விமானங்களிலிருந்து வெளியேற்றப்படும் Co2, குறைத்தகனத்தினால் வெளியேற்றப்படும் Co, காபன் தூள்கள் C, மற்றும் கந்தகவீரொட்சைட்டு So2 ஆகியன வளிமண்டலத்தினை தளம்பல் செய்வதுடன், வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் ஈயம் உயிர் வாழ்வதறகும் அச்சுறுத்தலாக காணப்படுகின்றது.
கொரோனாவை கட்டுபடத்துவதற்காக ஊரடங்கு சட்டம் அமுலில் காணப்படுவதனால் தொழிற்சாலைகளிலிருந்து, வாகனங்களிலிருந்து, விமானங்களிலிருந்து வெளியேற்றப்படும் இரசாயன பதார்த்தங்களின் அளவு குறைவடைந்துள்ளது.
ஆகையினால் வளிமண்டலமானது இன்றைய தினம் தெளிவான நிலையை அடைந்துள்ளது என கூறலாம்.
உலக வர்த்தக மையத்தின் 37 ஆவது அடுக்கில் சிவனொளிபாதமலையை இன்று தெளிவாக காணமுடிந்தது.
இந்த காட்சியை எமது சகோதர ஊடகமான ஹிரு தொலைக்காட்சி காணொளியாக மக்களுக்கு காண்பித்தது..!
நீங்களும் அந்த காணொளியை பார்த்து மகிழுங்கள்...!
கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்தின் 37 ஆவது மாடியிலிலருந்து சிவனொளி பாதமலையை நேரடியாக கண்டு இரசிக்க கூடிய சந்தர்ப்பம் இன்றைய தினம் கிட்டியது.
இதற்கு ஏதோ ஒரு வகையில் கொரோனாவும் காரணமாக அமைந்துள்ளது.
வளிமண்டலத்தில் நைட்ரிஜன் 78 வீதமும் ஒட்சிசன் 20 வீதமும், காபனீர் ஒட்சைட்டு 0.03 வீதமும், சடத்துவ வாயு மற்றும் நீராவி ஆகியன காணப்படுகின்றன.
தொழிற்சாலைகளிலிருந்து, வாகனங்களிலிருந்து, விமானங்களிலிருந்து வெளியேற்றப்படும் Co2, குறைத்தகனத்தினால் வெளியேற்றப்படும் Co, காபன் தூள்கள் C, மற்றும் கந்தகவீரொட்சைட்டு So2 ஆகியன வளிமண்டலத்தினை தளம்பல் செய்வதுடன், வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் ஈயம் உயிர் வாழ்வதறகும் அச்சுறுத்தலாக காணப்படுகின்றது.
கொரோனாவை கட்டுபடத்துவதற்காக ஊரடங்கு சட்டம் அமுலில் காணப்படுவதனால் தொழிற்சாலைகளிலிருந்து, வாகனங்களிலிருந்து, விமானங்களிலிருந்து வெளியேற்றப்படும் இரசாயன பதார்த்தங்களின் அளவு குறைவடைந்துள்ளது.
ஆகையினால் வளிமண்டலமானது இன்றைய தினம் தெளிவான நிலையை அடைந்துள்ளது என கூறலாம்.
உலக வர்த்தக மையத்தின் 37 ஆவது அடுக்கில் சிவனொளிபாதமலையை இன்று தெளிவாக காணமுடிந்தது.
இந்த காட்சியை எமது சகோதர ஊடகமான ஹிரு தொலைக்காட்சி காணொளியாக மக்களுக்கு காண்பித்தது..!
நீங்களும் அந்த காணொளியை பார்த்து மகிழுங்கள்...!
Latest News
நான் பெயரை மாற்றவில்லை - அர்ஜுன மகேந்திரன் கடிதம்
Local
30 August 2026
நுவரெலியா மாவட்டத்துக்கு ரூ. 997 மில்லியன் பெறுமதியான 786 புதிய அபிவிருத்தித் திட்டங்கள்!
Local
30 August 2026
திபெத்தில் அடுத்தடுத்து மண்சரிவு: புதிதாக உருவான தடுப்பு ஏரியால் பரபரப்பு!
Local
30 August 2026
தந்தைக்கு மாதம் ரூ.2 லட்சம் வேதனத்தில் வேலை கொடுத்த சிறுவன்!
Local
30 August 2026
ஒருநாள் உலகக்கிண்ண தொடர் : ஸ்ரேயாஸ் ஐயருக்கு மாற்றாக திலக் வர்மாவை பரிசீலிக்கும் BCCI!
Local
30 August 2026
நேபாள வெள்ளப் பெருக்கில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சிறுமி: பெற்றோருடன் சேர்ந்த நெகிழ்ச்சித் தருணம்!
Local
30 August 2026
துலீப் கிண்ணம் : 15 வயதில் புதிய வரலாறு படைத்த வைபவ் சூரியவன்ஷி!
Local
30 August 2026
ஹக்கல தாவரவியல் பூங்காவை அண்மித்து பிரம்மாண்ட புதிய திட்டம்!
Local
30 August 2026
சுவிட்சர்லாந்து இசைநிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு: பெண் பலி, ஐவர் படுகாயம்!
Local
30 August 2026
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்திற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் எதிர்ப்பு
Local
30 August 2026