கொழும்பிலிருந்து சிவனொளிபாதமலையை எவரேனும் பார்த்ததுண்டா...!
கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்தின் 37 ஆவது மாடியிலிலருந்து சிவனொளி பாதமலையை நேரடியாக கண்டு இரசிக்க கூடிய சந்தர்ப்பம் இன்றைய தினம் கிட்டியது.
இதற்கு ஏதோ ஒரு வகையில் கொரோனாவும் காரணமாக அமைந்துள்ளது.
வளிமண்டலத்தில் நைட்ரிஜன் 78 வீதமும் ஒட்சிசன் 20 வீதமும், காபனீர் ஒட்சைட்டு 0.03 வீதமும், சடத்துவ வாயு மற்றும் நீராவி ஆகியன காணப்படுகின்றன.
தொழிற்சாலைகளிலிருந்து, வாகனங்களிலிருந்து, விமானங்களிலிருந்து வெளியேற்றப்படும் Co2, குறைத்தகனத்தினால் வெளியேற்றப்படும் Co, காபன் தூள்கள் C, மற்றும் கந்தகவீரொட்சைட்டு So2 ஆகியன வளிமண்டலத்தினை தளம்பல் செய்வதுடன், வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் ஈயம் உயிர் வாழ்வதறகும் அச்சுறுத்தலாக காணப்படுகின்றது.
கொரோனாவை கட்டுபடத்துவதற்காக ஊரடங்கு சட்டம் அமுலில் காணப்படுவதனால் தொழிற்சாலைகளிலிருந்து, வாகனங்களிலிருந்து, விமானங்களிலிருந்து வெளியேற்றப்படும் இரசாயன பதார்த்தங்களின் அளவு குறைவடைந்துள்ளது.
ஆகையினால் வளிமண்டலமானது இன்றைய தினம் தெளிவான நிலையை அடைந்துள்ளது என கூறலாம்.
உலக வர்த்தக மையத்தின் 37 ஆவது அடுக்கில் சிவனொளிபாதமலையை இன்று தெளிவாக காணமுடிந்தது.
இந்த காட்சியை எமது சகோதர ஊடகமான ஹிரு தொலைக்காட்சி காணொளியாக மக்களுக்கு காண்பித்தது..!
நீங்களும் அந்த காணொளியை பார்த்து மகிழுங்கள்...!
கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்தின் 37 ஆவது மாடியிலிலருந்து சிவனொளி பாதமலையை நேரடியாக கண்டு இரசிக்க கூடிய சந்தர்ப்பம் இன்றைய தினம் கிட்டியது.
இதற்கு ஏதோ ஒரு வகையில் கொரோனாவும் காரணமாக அமைந்துள்ளது.
வளிமண்டலத்தில் நைட்ரிஜன் 78 வீதமும் ஒட்சிசன் 20 வீதமும், காபனீர் ஒட்சைட்டு 0.03 வீதமும், சடத்துவ வாயு மற்றும் நீராவி ஆகியன காணப்படுகின்றன.
தொழிற்சாலைகளிலிருந்து, வாகனங்களிலிருந்து, விமானங்களிலிருந்து வெளியேற்றப்படும் Co2, குறைத்தகனத்தினால் வெளியேற்றப்படும் Co, காபன் தூள்கள் C, மற்றும் கந்தகவீரொட்சைட்டு So2 ஆகியன வளிமண்டலத்தினை தளம்பல் செய்வதுடன், வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் ஈயம் உயிர் வாழ்வதறகும் அச்சுறுத்தலாக காணப்படுகின்றது.
கொரோனாவை கட்டுபடத்துவதற்காக ஊரடங்கு சட்டம் அமுலில் காணப்படுவதனால் தொழிற்சாலைகளிலிருந்து, வாகனங்களிலிருந்து, விமானங்களிலிருந்து வெளியேற்றப்படும் இரசாயன பதார்த்தங்களின் அளவு குறைவடைந்துள்ளது.
ஆகையினால் வளிமண்டலமானது இன்றைய தினம் தெளிவான நிலையை அடைந்துள்ளது என கூறலாம்.
உலக வர்த்தக மையத்தின் 37 ஆவது அடுக்கில் சிவனொளிபாதமலையை இன்று தெளிவாக காணமுடிந்தது.
இந்த காட்சியை எமது சகோதர ஊடகமான ஹிரு தொலைக்காட்சி காணொளியாக மக்களுக்கு காண்பித்தது..!
நீங்களும் அந்த காணொளியை பார்த்து மகிழுங்கள்...!
Latest News
கழிவறைக்குச் சென்ற நபர் : வீட்டிற்குள் நின்ற இரண்டு கரடிகள் - அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி!
Local
30 August 2026
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம் அனுஷ்டிப்பு!
Local
30 August 2026
நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம்: 675 உடலங்கள் மீட்பு; 2,400க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை
Local
30 August 2026
விஜய்க்கு த்ரிஷாவின் ரக்க்ஷா பந்தன் வாழ்த்து : "இத்தனை நாள் பேசியவர்களுக்கு இதுவே பதில்..." - வைரல் பதிவும் அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மையும்!
Local
30 August 2026
வெளிமாவட்டங்களில் இருந்து கொழும்பு திரும்புவோருக்கு விசேட பேருந்து , தொடருந்து சேவைகள் ஆரம்பம்!
Local
30 August 2026
விசாரணைக்கு விரைவில் முன்னிலையாவார் ரவி கருணாநாயக்க - சட்டத்தரணிகள் உறுதி!
Local
30 August 2026
நண்பகல் 12.11 மணிக்கு என்ன நடக்கும்? : சூரியனின் உச்சத்தால் இலங்கையில் ஏற்படப்போகும் மாற்றம்!
Local
30 August 2026
பேரழிவுக்கு நடுவே ஒரு நம்பிக்கை ஒளி : நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட 97 வயது மூதாட்டியின் நெகிழ்ச்சி சம்பவம்!
Local
30 August 2026
எதிர்கால மனைவிக்கு நிலவையே பரிசளித்த தமிழக வாலிபர்: இணையத்தில் வைரலாகும் வியப்பு செய்தி!
Local
30 August 2026
பால் மா, யோகட் விலை உயர்ந்ததாகப் பரவும் செய்தி முற்றிலும் பொய்: நுகர்வோர் விவகார அதிகாரசபை விளக்கம்!
Local
30 August 2026