கொழும்பிலிருந்து சிவனொளிபாதமலையை எவரேனும் பார்த்ததுண்டா...!
கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்தின் 37 ஆவது மாடியிலிலருந்து சிவனொளி பாதமலையை நேரடியாக கண்டு இரசிக்க கூடிய சந்தர்ப்பம் இன்றைய தினம் கிட்டியது.
இதற்கு ஏதோ ஒரு வகையில் கொரோனாவும் காரணமாக அமைந்துள்ளது.
வளிமண்டலத்தில் நைட்ரிஜன் 78 வீதமும் ஒட்சிசன் 20 வீதமும், காபனீர் ஒட்சைட்டு 0.03 வீதமும், சடத்துவ வாயு மற்றும் நீராவி ஆகியன காணப்படுகின்றன.
தொழிற்சாலைகளிலிருந்து, வாகனங்களிலிருந்து, விமானங்களிலிருந்து வெளியேற்றப்படும் Co2, குறைத்தகனத்தினால் வெளியேற்றப்படும் Co, காபன் தூள்கள் C, மற்றும் கந்தகவீரொட்சைட்டு So2 ஆகியன வளிமண்டலத்தினை தளம்பல் செய்வதுடன், வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் ஈயம் உயிர் வாழ்வதறகும் அச்சுறுத்தலாக காணப்படுகின்றது.
கொரோனாவை கட்டுபடத்துவதற்காக ஊரடங்கு சட்டம் அமுலில் காணப்படுவதனால் தொழிற்சாலைகளிலிருந்து, வாகனங்களிலிருந்து, விமானங்களிலிருந்து வெளியேற்றப்படும் இரசாயன பதார்த்தங்களின் அளவு குறைவடைந்துள்ளது.
ஆகையினால் வளிமண்டலமானது இன்றைய தினம் தெளிவான நிலையை அடைந்துள்ளது என கூறலாம்.
உலக வர்த்தக மையத்தின் 37 ஆவது அடுக்கில் சிவனொளிபாதமலையை இன்று தெளிவாக காணமுடிந்தது.
இந்த காட்சியை எமது சகோதர ஊடகமான ஹிரு தொலைக்காட்சி காணொளியாக மக்களுக்கு காண்பித்தது..!
நீங்களும் அந்த காணொளியை பார்த்து மகிழுங்கள்...!
கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்தின் 37 ஆவது மாடியிலிலருந்து சிவனொளி பாதமலையை நேரடியாக கண்டு இரசிக்க கூடிய சந்தர்ப்பம் இன்றைய தினம் கிட்டியது.
இதற்கு ஏதோ ஒரு வகையில் கொரோனாவும் காரணமாக அமைந்துள்ளது.
வளிமண்டலத்தில் நைட்ரிஜன் 78 வீதமும் ஒட்சிசன் 20 வீதமும், காபனீர் ஒட்சைட்டு 0.03 வீதமும், சடத்துவ வாயு மற்றும் நீராவி ஆகியன காணப்படுகின்றன.
தொழிற்சாலைகளிலிருந்து, வாகனங்களிலிருந்து, விமானங்களிலிருந்து வெளியேற்றப்படும் Co2, குறைத்தகனத்தினால் வெளியேற்றப்படும் Co, காபன் தூள்கள் C, மற்றும் கந்தகவீரொட்சைட்டு So2 ஆகியன வளிமண்டலத்தினை தளம்பல் செய்வதுடன், வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் ஈயம் உயிர் வாழ்வதறகும் அச்சுறுத்தலாக காணப்படுகின்றது.
கொரோனாவை கட்டுபடத்துவதற்காக ஊரடங்கு சட்டம் அமுலில் காணப்படுவதனால் தொழிற்சாலைகளிலிருந்து, வாகனங்களிலிருந்து, விமானங்களிலிருந்து வெளியேற்றப்படும் இரசாயன பதார்த்தங்களின் அளவு குறைவடைந்துள்ளது.
ஆகையினால் வளிமண்டலமானது இன்றைய தினம் தெளிவான நிலையை அடைந்துள்ளது என கூறலாம்.
உலக வர்த்தக மையத்தின் 37 ஆவது அடுக்கில் சிவனொளிபாதமலையை இன்று தெளிவாக காணமுடிந்தது.
இந்த காட்சியை எமது சகோதர ஊடகமான ஹிரு தொலைக்காட்சி காணொளியாக மக்களுக்கு காண்பித்தது..!
நீங்களும் அந்த காணொளியை பார்த்து மகிழுங்கள்...!
Latest News
பேரழிவுக்கு நடுவே ஒரு நம்பிக்கை ஒளி : நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட 97 வயது மூதாட்டியின் நெகிழ்ச்சி சம்பவம்!
Local
30 August 2026
எதிர்கால மனைவிக்கு நிலவையே பரிசளித்த தமிழக வாலிபர்: இணையத்தில் வைரலாகும் வியப்பு செய்தி!
Local
30 August 2026
பால் மா, யோகட் விலை உயர்ந்ததாகப் பரவும் செய்தி முற்றிலும் பொய்: நுகர்வோர் விவகார அதிகாரசபை விளக்கம்!
Local
30 August 2026
இலங்கை வந்தடைந்தார் நடிகை அபிராமி: 'விருமாண்டி' அன்னலட்சுமியைக் கண்டு உற்சாகத்தில் ரசிகர்கள்!
Local
30 August 2026
எல் நினோ வறட்சி: இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் அபாயம் குறித்து எச்சரிக்கை
Local
30 August 2026
நீதியரசர்கள் நியமனமும் பேரணித் திட்டமும்: ஜனாதிபதியின் நகர்வுகள் குறித்து தயாசிறி கேள்வி!
Local
30 August 2026
ஆகஸ்ட் 31-ல் நாடு தழுவிய போராட்டம்: அரச அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் அறிவிப்பு!
Local
30 August 2026
டொனால்ட் ட்ரம்ப் முக வடிவில் போதை மாத்திரை: உயிருக்கு ஆபத்து என நெதர்லாந்து தீவிர எச்சரிக்கை!
Local
30 August 2026
நியூயோர்க்கில் மேடிசன் ஸ்கொயர் கார்டனை முற்றுகையிடத் தயார்: ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு எதிராக வெடித்த போராட்டம்!
Local
30 August 2026
நோர்வே மன்னர் மறைவு: தனது திருமணத்தையே ஒத்திவைத்த ஒஸ்லோ முதல்வர்!
Local
30 August 2026