இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
இந்திய ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.
ராணுவப்படையினரின் ரோந்து வாகனத்தின் மீது தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இவர்கள் பலியாகினர்.
இதன்போது ராணுவப்படையினரும் பதில் தாக்குதல் நடத்தியதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 2 நாட்களில் ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட 4வது தாக்குதலாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இந்திய ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.
ராணுவப்படையினரின் ரோந்து வாகனத்தின் மீது தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இவர்கள் பலியாகினர்.
இதன்போது ராணுவப்படையினரும் பதில் தாக்குதல் நடத்தியதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 2 நாட்களில் ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட 4வது தாக்குதலாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Follow US
Most Viewed Stories