இந்திய பிரதமரின் அதிரடி அறிவிப்பால் அதிர்ந்து போன மக்கள்!!!

Wednesday, 09 November 2016 - 8:17

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21%21%21
இந்தியாவில் நேற்று நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நாணயத்தாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவை இன்று முதல் செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி இதனை அறிவித்துள்ளார்.

இதற்கு பதிலாக புதிதாக இந்திய ரிசேர்வ் வங்கி 500 மற்றும் 2000 ரூபாய் பெறுமதியான நாணயத் தாள்களை அச்சிட்டு வெளியிடவுள்ளது.

கறுப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.










Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips