ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரின் சுரங்க வழி தொடரூந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வன்மையாக கண்டித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.
சம்பவத்தில் 45 பேர் வரையில் காயமடைந்தனர்.
இந்தநிலையில் சம்பவத்தில் பலியான மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories