பண்டாரவளை - நாயபெத்த பிரதேசத்தில் கடற்படை பயிற்சி வீரர்கள் சிலர் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த வீரர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இதன்போது , காயமடைந்த 15 வீரர்கள் தியதலாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த வீரர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இதன்போது , காயமடைந்த 15 வீரர்கள் தியதலாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Follow US
Most Viewed Stories