கடற்படை பயிற்சி வீரர்கள் 15 பேர் குளவி தாக்குதலுக்கு இலக்கு

Friday, 25 August 2017 - 17:21

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+15+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
பண்டாரவளை - நாயபெத்த பிரதேசத்தில் கடற்படை பயிற்சி வீரர்கள் சிலர் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த வீரர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதன்போது , காயமடைந்த 15 வீரர்கள் தியதலாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips