வெளிநாடுகளிலுள்ள விமான நிலையங்களில் நிர்கதியாகியுள்ள இலங்கையர்கள் 33 பேரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories