மீட்க்கப்பட்ட சடலத்திற்கு தொற்று நீக்கம் செய்யப்பட்டது...! மரணத்தில் மர்மம்....!

Thursday, 09 April 2020 - 12:41

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81...%21+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D....%21
கல்கிஸ்ஸை - சேரம் வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட இனந்தெரியாத நபரின் சடலம், சர்வதேச தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்றைய தினம் அந்த உணவகத்தின் வாகன தரிப்பிடத்தில் இருந்து மீட்கப்பட்டது.

அவர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த நிலையில் சடலம், பிரேத பரிசோதனைக்காக களுபோவில போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips