தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, சுவீடனுக்கான விஜயமொன்றை மேற்கொள்வதற்காக நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
சிநேகபூர்வமான சந்திப்புக்களில் பங்கேற்பதற்காக அவர் குறித்த பயணத்தை முன்னெடுத்துள்ளார்.
சுவீடனில் நாளை இடம்பெறவுள்ள பொதுக்கூட்டங்களிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிநேகபூர்வமான சந்திப்புக்களில் பங்கேற்பதற்காக அவர் குறித்த பயணத்தை முன்னெடுத்துள்ளார்.
சுவீடனில் நாளை இடம்பெறவுள்ள பொதுக்கூட்டங்களிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories