மின்சாரக் கட்டணங்களில் முரண்பாடுகள் காணப்படுமாயின் முறையிடுமாறு மின்சக்தி அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது.
நாட்டில் நிலவிய கொரோனா தொற்று காரணமாக கடந்த 20 ஆம் திகதி முதல் மின்சார பட்டியல் விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் நாடு தற்போது வழமைக்கு திரும்புகின்றமையை அடுத்து மின்சார பட்டியல் விநியோகிக்கும் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மின்சார கட்டணம் பாரியளவு அதிகரித்துள்ளதாக மின்சார பயனாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும் இது தொடர்பில் எமது செய்தி பிரிவு மின்சக்தி அமைச்சை தொடர்பு கொண்டு வினவியது.
குறித்த காலப்பகுதியில் அதிகளவான மக்கள் வீடுகளில் தங்கியிருந்தமையினால் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜெயரத்ன தெரிவித்தார்.
அத்துடன் மின்சார கட்டணம் செலுத்தும் அமைப்பில் முரண்பாடுகள் காணப்படுமாயின் அது தொடர்பில் முறையிடுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
நாட்டில் நிலவிய கொரோனா தொற்று காரணமாக கடந்த 20 ஆம் திகதி முதல் மின்சார பட்டியல் விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் நாடு தற்போது வழமைக்கு திரும்புகின்றமையை அடுத்து மின்சார பட்டியல் விநியோகிக்கும் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மின்சார கட்டணம் பாரியளவு அதிகரித்துள்ளதாக மின்சார பயனாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும் இது தொடர்பில் எமது செய்தி பிரிவு மின்சக்தி அமைச்சை தொடர்பு கொண்டு வினவியது.
குறித்த காலப்பகுதியில் அதிகளவான மக்கள் வீடுகளில் தங்கியிருந்தமையினால் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜெயரத்ன தெரிவித்தார்.
அத்துடன் மின்சார கட்டணம் செலுத்தும் அமைப்பில் முரண்பாடுகள் காணப்படுமாயின் அது தொடர்பில் முறையிடுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
Latest News
அமெரிக்காவில் தயாரிப்பு என பொய் விளம்பரம்: ட்ரம்ப் மொபைல் T1 ஸ்மார்ட்போனால் அதிருப்தியில் வாடிக்கையாளர்கள்!
Local
24 August 2026
உலகளவில் வெளியாகும் பிரம்மாண்ட ‘ராமாயணம்’ திரைப்படம் – 2,000 கோடி ரூபாய்க்கும் அதிக முதலீடு!
Local
24 August 2026
நீதிமன்றத்தை அவமதிப்பு: 6 பேருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தகவல் சமர்ப்பிப்பு
Local
24 August 2026
வெப்ப அலைகளின் தாக்கம் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்
Local
24 August 2026
அரசாங்கத்திற்கு எச்சரிக்கை: தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சல்லேவுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதி தலைமையிலான அரசே முழுப் பொறுப்பு!
Local
24 August 2026
தனியார் துறை ஊழியர்களுக்கான இணையவழி தொடருந்து பருவச்சீட்டு முறைமை அறிமுகம்
Local
24 August 2026
அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை: யாழ்ப்பாணத்தில் மூன்று வர்த்த நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்
Local
24 August 2026
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு புதிய மின்சார தொடருந்து திட்டம்: பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கம்
Local
24 August 2026
போலி மருத்துவர்கள் இருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் அபராதம்
Local
24 August 2026
தேசிய மக்கள் சக்தி நகர சபை உறுப்பினரின் மகன் உட்பட இருவர் போதைப்பொருளுடன் கைது!
Local
23 August 2026