நீர்கொழும்பில் இருந்து அவுஸ்திரோலியாவுக்கு படகில் செல்ல முற்பட்ட 6 சிறுவர்கள், 6 பெண்கள் உள்ளடங்கலாக 38 பேரை தென்கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் இன்று (12) அதிகாலை கைது செய்துள்ளனர்.
இயந்திர படகு ஒன்றின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட குறித்த 38 பேரும் தற்பொழுது அம்பாறை – பாணமை காவல்துறையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, இன்று அதிகாலை 2 மணியளவில் குறித்த கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவுஸ்ரோலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த படகை கடற்படையினர் சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.
இதன்போது, அதில் இருந்த 38 பேரையும், வாழைச்சேனை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர் தெரிவித்தனர் .
இயந்திர படகு ஒன்றின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட குறித்த 38 பேரும் தற்பொழுது அம்பாறை – பாணமை காவல்துறையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, இன்று அதிகாலை 2 மணியளவில் குறித்த கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவுஸ்ரோலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த படகை கடற்படையினர் சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.
இதன்போது, அதில் இருந்த 38 பேரையும், வாழைச்சேனை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர் தெரிவித்தனர் .
Latest News
இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர் மற்றும் LPL இறுதிப்போட்டியில் ரசிகர்களுக்கு இலவச அனுமதி!
Local
08 August 2026
என்னை சாதியால் அடையாளப்படுத்த வேண்டாம் – மீண்டும் நீதிமன்றத்தை நாடிய பார்த்திபன்
Local
08 August 2026
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ரூ.180 கோடி வியாபாரம'! – அஜித்-ஷாலினியின் 'டேர்டெவில்' படைத்த சாதனை!
Local
08 August 2026
பல்லன்சேன சிறைச்சாலையில் நீர்கொழும்பு பிரதான நீதவான் பரிசீலனை: குருவிட்டவில் உயிரிழந்த இருவரின் பிரேத பரிசோதனை நாளை மறுதினம்!
Local
08 August 2026
தமிழகத்தில் கோயில்களுக்குள் கைபேசிகளுக்கு தடை: செப்டம்பர் 1 முதல் சட்ட நடவடிக்கை!
Local
08 August 2026
பிரித்தானியாவில் வீணடிக்கப்படும் மருந்துகளால் 75 நீச்சல் தடாகங்களை நிரப்ப முடியும் என அதிர்ச்சித் தகவல்!
Local
08 August 2026
ஜப்பானின் ஒகினாவாவைத் தாக்கியது 'டொல்பின்': துறைமுகங்களை மூடியது சீனா: போக்குவரத்தும் முடக்கம்!
Local
08 August 2026
தந்தையின் இறுதிக்கிரியைக்கு கூட வராத மகள்கள்: காணொளி அழைப்பு மூலம் அஞ்சலி
Local
08 August 2026
கிரிக்கெட் நட்சத்திரத்தின் வரி சாதனை: ரிஷப் பண்ட் செலுத்திய வரி எவ்வளவு தெரியுமா?
Local
08 August 2026
இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை
Local
08 August 2026