நாட்டை முடக்குவதற்கு தீர்மானம் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை குழு கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எனினும், நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டை முடக்குவதால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதுடன், நாளாந்த ஊதியம் பெறுபவர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை குழு கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எனினும், நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டை முடக்குவதால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதுடன், நாளாந்த ஊதியம் பெறுபவர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
Latest News
புலமைசார் சொத்துரிமை வழக்கு - விமல் வீரவங்சவுக்கு எதிராக 1 மில்லியன் ரூபாய் நட்ட ஈட்டுத் தீர்ப்பு உறுதி
Local
09 July 2026
யாழ்.பல்கலையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் - அவதூறு பரப்பும் செயல் : மாணவர் ஒன்றியம் கன்டணம்!
Local
09 July 2026
இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி தீர்மானம்
Local
09 July 2026
சிறுவர் பாதுகாப்புக்குத் தேசிய நெருக்கடி?" – நாடாளுமன்றத்தில் கேள்விகளை அடுக்கிய சஜித்
Local
09 July 2026
பெண் இயன்முறை சிகிச்சை நிபுணர் மரணம் : நான்கு சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு
Local
09 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அசாதாரண நிலை - குற்றப்பிரதேசமாக பிரகடனம்
Local
09 July 2026
இலகு தொடருந்து திட்டத்தை முன்னெடுப்பதில் சிக்கல் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவிப்பு
Local
09 July 2026
பிரபல பாடகி பொனி டைலர் காலமானார்
Local
09 July 2026
வெல்லம்பிட்டி பகுதியில் 32 இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
Local
09 July 2026
சிறுவர்களைக் குறிவைக்கும் நுணுக்கமான குற்றங்கள்: பெற்றோர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை
Local
09 July 2026