அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நொலண்ட் இன்று முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரையில், பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்திய பசுபிக் கூட்டமைப்பிற்கு, அமெரிக்காவின் அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பை வழங்கும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பங்களாதேஷ், இலங்கை மற்றும் புதுடெல்லியில் உள்ள வெளியுறவு தரப்பினருடன் ஆலோசனைகளை மேற்கொள்வார்.
இந்த விஜயங்களின்போது, அவர் தலைமையிலான தூதுக்குழவினர், சிவில் சமூகம் மற்றும் வர்த்தக தலைவர்களையும் சந்தித்து பொருளாதார கூட்டாண்மைகளை மேலும் வலுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.
Latest News
இளம் வயதிலேயே நிரந்தர கருத்தடையைத் தெரிவுசெய்யும் ஆண்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Local
04 August 2026
காவல்துறை பரிசோதகர் ரூ. 5 லட்சம் கையூட்டல் கொடுக்க முயன்றவர் காவல் நிலையத்தினுள்ளேயே கைது!
Local
04 August 2026
மெல்சிரிபுர வீதி விபத்தில் படுகாயமடைந்த 'ரந்தெனியா பண்டார' யானை உயிரிழப்பு!
Local
04 August 2026
சிறைச்சாலை நெருக்கடிக்குத் தீர்வாக வீட்டுக்காவல்: புதிய சட்ட மூலத்தைத் தயாரிக்கும் பணிகளை விரைவுபடுத்த அமைச்சரவை அனுமதி!
Local
04 August 2026
வசூலில் புதிய சாதனை படைத்த ‘ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே’
Local
04 August 2026
சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்ட கண்டி, நுவரெலிய மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு
Local
04 August 2026
பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்
Local
04 August 2026
உதயநிதி பேச்சுக்கு குஷ்பு கடும் கண்டனம் – திரிஷாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தல்
Local
04 August 2026
உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு : முதலமைச்சர் விஜய்யின் உருவ பொம்மை எரிப்பு
Local
04 August 2026
கொளுத்தும் வெயில்: டோக்கியோ உயிரியல் பூங்காவில் 3 பெண் சிங்கங்கள் பலி!
Local
04 August 2026