நாட்டில் பொது அமைதியை நிலைநாட்டுவதற்காக நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய முப்படையினரை கடமைக்கு அழைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட கட்டளையொன்றை பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த கட்டளை குறித்து பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (22) காலை நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.
பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 40 ஆவது அத்தியாயத்தின் 12ஆவது சரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த கட்டளையை பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த கட்டளை குறித்து பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (22) காலை நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.
பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 40 ஆவது அத்தியாயத்தின் 12ஆவது சரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த கட்டளையை பிறப்பித்துள்ளார்.
Latest News
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பு
Local
22 July 2026
கால்பந்து தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறிய ஸ்பெய்ன் அணி!
Local
22 July 2026
சுகீஸ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில்
Local
22 July 2026
இலங்கையில் ஜூன் மாதத்திற்கான பணவீக்கம் 6.5 சதவீதமாக உயர்வு
Local
22 July 2026
மஞ்சூரியன் தட்டில் எலி : சிக்கிய திடுக்கிடும் உண்மை!
Local
22 July 2026
ஜனாதிபதிகளின் இல்லங்களைப் பொருளாதார ரீதியில் பயன்படுத்த அரசாங்கம் தீர்மானம்
Local
22 July 2026
ஆர்ஜென்டினாவுக்கு எதிரான விமர்சனப் பதிவு - ரொனால்டோ 'லைக்' செய்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் பரபரப்பு!
Local
22 July 2026
2027 ஒருநாள் உலகக் கிண்ணம் : புதிய போட்டி முறை குறித்த கண்ணோட்டம்
Local
22 July 2026
வெப்பத்தை வெறும் 5 நிமிடத்தில் விரட்டும் புதிய சாதனம் : மனிதர்களைக் குளிர்விக்க ஒரு மனித குளிரூட்டி!
Local
22 July 2026
அரசு வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய வழக்கு: சரத் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு
Local
22 July 2026