போக்குவரத்து கடமையில் இருந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேலியகொடை பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைதான பெண்கள் களனி – பட்டிய பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை கான்ஸ்டபிள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேலியகொடை பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைதான பெண்கள் களனி – பட்டிய பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை கான்ஸ்டபிள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.