முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவருமான சந்தானம் அருள்சாமி தனது 59ஆவது வயதில் இன்று காலை இயற்கை எய்தினார்.
அவரது மரணத்திற்கான காரணம் உடனடியாக அறியப்படாத நிலையில், அவரது உடல் க்ளங்கன் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்ற போது, மரணமாடைந்திருந்ததாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்திருந்த, அமரர் சந்தானம் அருள்சாமியின் புதல்வர் உறக்கத்திலேயே, மூர்ச்சை அடைந்திருந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
Latest News
28ஆவது அகவையை கொண்டாடும் சூரியன் எப் எம் வானொலி
Local
25 July 2026
ஜனநாயகனை மீண்டும் பார்க்கப்போகும் தமிழக முதல்வர்!
Local
25 July 2026
லங்கா பிரீமியர் லீக் போட்டி நிர்ணயம்: விசாரணையில் சர்வதேச பேரவை
Local
25 July 2026
கிழக்கு ஐரோப்பாவில் பரபரப்பு: எல்லை மீறிய ரஷ்ய ஆளில்லா வானூர்தியை சுட்டு வீழ்த்தியது ருமேனியா!
Local
25 July 2026
அரசாங்கக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு சவால் விடுத்துள்ள சட்டத்தரணிகள் சங்கம்!
Local
25 July 2026
மஹாபொல நிதியத்தின் முக்கிய அறிவிப்பு
Local
25 July 2026
வடமேற்கு பாகிஸ்தானில் பயங்கரம்: படையினர்,தீவிரவாதிகள் 27பேர் உயிரிழப்பு
Local
25 July 2026
16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களில் பதிவிடத் தடை செய்ய முன்மொழிவு!
Local
25 July 2026
ஹூ_தி தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள யேமன் மீது சவூதி தலைமையிலான கூட்டணிப் படைகள் தாக்குதல்
Local
25 July 2026
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பதவிக்காலம் நீடிப்பு
Local
25 July 2026