முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவருமான சந்தானம் அருள்சாமி தனது 59ஆவது வயதில் இன்று காலை இயற்கை எய்தினார்.
அவரது மரணத்திற்கான காரணம் உடனடியாக அறியப்படாத நிலையில், அவரது உடல் க்ளங்கன் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்ற போது, மரணமாடைந்திருந்ததாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்திருந்த, அமரர் சந்தானம் அருள்சாமியின் புதல்வர் உறக்கத்திலேயே, மூர்ச்சை அடைந்திருந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
Latest News
மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழலால் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு!
Local
10 September 2026
மருத்துவப் பரிந்துரையின்றி மயக்க மாத்திரைகளை விநியோகித்த “பெத்தி அக்கா” கைது!
Local
10 September 2026
கல்வித்துறையில் அதிரடி மாற்றம்: GPA முறைக்கு பதிலாக அறிமுகமாகிறது புதிய 'Weighted Average Marks' முறை!
Local
10 September 2026
கல்வி முறையில் அதிரடி மாற்றம்: சாதாரண தரப் பரீட்சை 7 பாடங்களாக மட்டுப்படுத்த பரிந்துரை
Local
10 September 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு
Local
10 September 2026
அதிரடி திட்டங்களுடன் லண்டன் செல்லும் முதலமைச்சர் – விஜய் பயணிக்கும் பயணிகள் வானூர்தியில் இத்தனை வசதிகளா?
Local
10 September 2026
சர்ச்சைகுள்ளான பாராட்டும் - சூர்யாவை பழிதீர்த்தாரா? விவாதப் பொருளான சிவகார்த்திகேயனின் வாழ்த்து
Local
10 September 2026
ஸூக்கார் தீவின் கட்டுப்பாட்டை முழுமையாகக் கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்கள்
Local
10 September 2026
நாமல் ராஜபக்சவின் கைது குறித்து ஜெனீவா நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தில் முறைப்பாடு!
Local
10 September 2026
4.62 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிலக்கரி எவ்வாறு மாயமானது ? - நாடாளுமன்றத்தில் நாமல் கேள்வி!
Local
10 September 2026