ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறங்கினால், அவரால் வெற்றிபெற முடியாது என, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எமது செய்திச் சேவையுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த விடயத்தைக் கூறினார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “நான் அமைச்சரவையில் இணைந்து கொள்ளப் போவதில்லை.
எனது அரசியல் வாழ்க்கையில் என்றுமே செல்வங்களுக்காகவும் பதவிகளுக்காகவும் எந்த முடிவையும் எடுத்ததில்லை.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவது என்பது புதிய விடயம் இல்லை. நான் இப்போது மக்களின் பிரதிநிதி, நாட்டின் முன்னேற்றத்தையே விரும்புகிறேன்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான் நாட்டின் வரிசை யுகத்தை நிறைவு செய்து பல சலுகைகளை மக்களுக்காக வழங்கினார்.
அதில் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
ஆனால், ராஜபக்ஷக்களுடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடுவாராக இருந்தால் அவர் வெற்றி பெறுவது கடினம்” என ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
Latest News
கனகராயன்குளம் பகுதியில் விபத்து- இரு இளைஞர்கள் உயிரிழப்பு!
Local
30 July 2026
தனுஷின் அரசியல் வருகை? – வாழ்த்து தெரிவித்து பார்த்திபன் பதிவிட்ட நெகிழ்ச்சி பதிவு!
Local
30 July 2026
2026 உலகக் கிண்ணக் செம்பியன்ஷிப் தொடர்: அர்ஜென்டினா அணி மீது ஒழுங்கு நடவடிக்கை
Local
30 July 2026
நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் நிறைவடையும் தருவாயில்!
Local
30 July 2026
500 அடி உயரத்திற்குப் பாயும் எரிமலைக் குழம்பு : ஹவாயில் தீவிரமடையும் இயற்கைச் சீற்றம்!
Local
30 July 2026
ஈரான் மீது ‘கடுமையான தாக்குதல் அலை’: அமெரிக்கா அறிவிப்பு
Local
30 July 2026
மீண்டும் அதிரடி ஏற்றத்தில் தங்கம் : மத்திய கிழக்கு போர்ச் சூழலால் அதிகரித்த விலை!
Local
30 July 2026
இந்திய நாடாளுமன்ற விவாதத்தில் 'Gen Z' வார்த்தைகளை பயன்படுத்திய எம்பி-க்கள்!
Local
30 July 2026
இலங்கை வீரர் பாலித பண்டாரவுக்கு வெள்ளிப் பதக்கம்!
Local
30 July 2026
குடும்பத் தகராறால் மின்சாரக் கோபுரத்தில் ஏறிய நபருக்கு, நஷ்டஈடு செலுத்த உத்தரவு!
Local
30 July 2026