மட்டக்களப்பு - போரதீவுப்பற்றுப் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மண்டூர் பிரதான வீதியை ஊடறுத்து 35 காட்டு யானைகள் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்றையதினம்(22) மாலை இந்த யானைக் கூட்டம் கிராமங்களுக்குள் உட்புகுவதற்கு வந்துள்ளன.
இவ்விடயம் குறித்து அப்பகுதி மக்கள் வெல்லாவெளியில் அமைந்துள்ள வனஜீவராசிகள் சுற்றுவட்டார காரியாலயத்திற்கு அறிவித்தனர்.
இதன் பின்னர் குறித்த யானைக் கூட்டம் காட்டிற்குள் விரட்டியடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றையதினம்(22) மாலை இந்த யானைக் கூட்டம் கிராமங்களுக்குள் உட்புகுவதற்கு வந்துள்ளன.
இவ்விடயம் குறித்து அப்பகுதி மக்கள் வெல்லாவெளியில் அமைந்துள்ள வனஜீவராசிகள் சுற்றுவட்டார காரியாலயத்திற்கு அறிவித்தனர்.
இதன் பின்னர் குறித்த யானைக் கூட்டம் காட்டிற்குள் விரட்டியடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Latest News
தமிழகத்திலுள்ள முக்கிய கோயில்களுக்கு கைபேசிகளை கொண்டு செல்ல இன்று முதல் தடை!
Local
01 September 2026
நாட்டின் பல பகுதிகளில் இன்று பகல் நேரத்தில் வெப்பக் குறியீடு அதிகரிப்பு: பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்கள்
Local
01 September 2026
22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் இன்று பரிசீலனைக்கு!
Local
01 September 2026
கிரிக்கெட் தெரிவுக்குழு தலையீடுகள் இன்றி சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும்!
Local
01 September 2026
அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: முதல் சுட்டிலேயே மரியானோ நவோனிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார் நோவக் ஜோகோவிச்
Local
01 September 2026
வீனஸ் வில்லியம்ஸை தோற்கடித்த சோபியா
Local
01 September 2026
கிரீஸ் - இஸ்ரேல் இடையே 3.5 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தம்: ஏவுகணை தடுப்பு அமைப்பும் கொள்முதல்
Local
01 September 2026
அல்-அக்சா மசூதி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலிய அமைச்சர்
Local
01 September 2026
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு: இருதரப்பு உறவுகளைபலப்படுத்த உறுதி
Local
01 September 2026
வெள்ளை மாளிகை பிரதான மண்டபக் கட்டுமானம்: ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!
Local
01 September 2026